sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி மோதி வாலிபர் மரணம்

/

லாரி மோதி வாலிபர் மரணம்

லாரி மோதி வாலிபர் மரணம்

லாரி மோதி வாலிபர் மரணம்


ADDED : செப் 14, 2025 02:49 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சி பரேஸ்புரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன், கூளூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார்.

பின், சந்தோஷ் 'ஹோண்டா ஷைன்' பைக்கில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கூளூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருத்தணி நோக்கி வந்த லாரி சந்தோஷ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us