sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ADDED : ஜூன் 19, 2025 08:28 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்,30. காக்களூர் எஸ்டேட்டில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் ஒப்பந்த ஊழியராக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல புட்லுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், அரவிந்தன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us