sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பூட்டை உடைத்து பணம் கொள்ளை

/

பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பூட்டை உடைத்து பணம் கொள்ளை


ADDED : ஆக 19, 2011 06:16 AM

Google News

ADDED : ஆக 19, 2011 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடன்குடி:உடன்குடியில் பெயிண்ட் கடையில் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூ.7 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் இரும்பு, பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.



சம்பவத்தன்று இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவு மர்ம ஆசாமிகள் கடையின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து கடையினுள்ளே இருந்த ரொக்க பணம் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us