sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது

/

திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது

திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது

திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது


ADDED : செப் 03, 2024 02:49 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: திருச்செந்துாரில் நேற்று அமாவாசையையொட்டி கடல் நீர் 60 அடி துாரம் உள்வாங்கி காணப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயில் முன் கடல் நீர் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி காலை முதல் கடல் நீர் சுமார் 60 அடி துாரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டது. திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து வைகுண்டர் கோயில் வரை கடல் நீர் உள்வாங்கியது.






      Dinamalar
      Follow us