sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி

/

கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி

கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி

கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி


ADDED : ஜூலை 12, 2024 11:03 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி தாளமுத்துநகர் அருகே அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி, 47. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். திருமணமாகி மனைவி இரு மகன்கள், மகள் உள்ளனர். கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் தாளமுத்துநகரை சேர்ந்த ஜெரால்டு, 38, ஜெய்சன், 31, லிங்ஸ்டன், 34, பிரின்சன், 24, அகமது கனி, 55, அந்தோணி மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.

நேற்று அதிகாலை கடற்கரையில் இருந்து 31 கடல்மைல் தொலைவில் வலையை விரித்து மீன்பிடித்தபோது, அந்தோணி தவறி கடலில் விழுந்தார். அப்பகுதியில் தொழிலில் இருந்த மீனவர்கள் அந்தோணியை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்தோணி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தருவைகுளம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us