sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அதிவேக கார் மோதி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

/

அதிவேக கார் மோதி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

அதிவேக கார் மோதி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

அதிவேக கார் மோதி சிறுவன், சிறுமி உயிரிழப்பு


ADDED : ஏப் 15, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாலையோரம் நின்றிருந்த இரு சிறார்கள் கார் மோதி இறந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா, 13; எட்டாம் வகுப்பு படித்தார். இவரது உறவினர் ஹரி சூர்யா பிரகாஷ், 14; ஒன்பதாம் வகுப்பு படித்தார்.

இருவரும் பத்ரகாளி அம்மன் கோவில் விழாவிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல, கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக நின்றிருந்தனர். இரவு 12:00 மணிக்கு, ராமநாதபுரத்திலிருந்து துாத்துக்குடி நோக்கி சென்ற கார், கட்டுபாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியா உயிரிழந்தார். சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரி சூரிய பிரகாஷும் அங்கு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த கார் டிரைவர் சிவா, 45, என்பவரை சாயல்குடி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us