sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்

/

பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்

பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்

பைக் மீது கார் மோதி விபத்து கணவன் பலி; மனைவி காயம்


ADDED : செப் 06, 2025 02:33 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:பைக் மீது கார் மோதிய விபத்தில் மனைவி கண்ணெதிரே தொழிலாளி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், தெற்கு குருவிகுளம் புதுாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா பாலசிங், 34, தன் மனைவி முத்துச்செல்வி, 30, என்பவருடன் விருதுநகர் மாவட்டம், சாத்துாருக்கு பைக்கில் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முப்பன்பட்டி விலக்கு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே, மனைவி கண்ணெதிரே ராஜா பாலசிங் உயிரிழந்தார்.

காயமடைந்த முத்துச்செல்வியை போலீசார் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 43, என்பவரிடம் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us