sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

/

நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

1


ADDED : பிப் 04, 2025 04:31 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிய பின், கடற்கரையோரம் உள்ள நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பிறகே முருகனை தரிசனம் செய்வது வழக்கம். மிகவும் பழமைவாய்ந்த அந்த நாழி கிணறு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.

இதனால், நாழி கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தீர்த்த தொட்டியில் நிரப்பி, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவில் முன்புள்ள நாழிகிணறு நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக மின் மோட்டார் மூலம் நாழி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, வெளியே உள்ள தொட்டியில் நிரப்பி வைக்கப்படுகிறது.

கோவில் பணியாளர்கள் மூலம் பக்தர்கள் வாளியில் தீர்த்தத்தை சேகரித்து நீராடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us