sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு

/

மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு

மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு

மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு


ADDED : நவ 15, 2024 02:36 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்த கத்தோலிக்க சபையினர் புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வந்திருந்தார். அவரை சந்தித்த தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு ரவிபாலன், முதன்மைச் செயலர் அந்தோணி ஜெகதீசன் ஆகியோர் இயேசு இறந்த தியாக நாளான புனித வெள்ளியன்று அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us