sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.50 கோடி மருந்து சிக்கியது

/

 இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.50 கோடி மருந்து சிக்கியது

 இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.50 கோடி மருந்து சிக்கியது

 இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.50 கோடி மருந்து சிக்கியது


ADDED : நவ 23, 2025 02:11 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

படகில் ஏற்றுவதற்காக தயாராக 15 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு 1.50 கோடி ரூபாய். அவற்றை கியூ பிரிவு போலீசார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us