sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

/

எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 03, 2011 01:46 AM

Google News

ADDED : செப் 03, 2011 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எட்டயபுரம்:எட்டயபுரத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். திருமண நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தவும், ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தவும், இயற்கை மரணம் ரூ.2 லட்சம், விபத்து மரணம் ரூ.5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் முனியசாமி, கிளை செயலாளர்கள் முருகேஷ், வண்டிமலையான் சுதாகர், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளசைமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us