/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்த தூத்துக்குடி மாணவிகள்
/
ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்த தூத்துக்குடி மாணவிகள்
ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்த தூத்துக்குடி மாணவிகள்
ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்த தூத்துக்குடி மாணவிகள்
ADDED : செப் 05, 2024 02:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக நடந்தது.
ஆசிரியர் தின விழாவையொட்டி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கி மாணவிகள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.