sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி

/

துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி

துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி

துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி


ADDED : பிப் 15, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டி சென்ற காவலர், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள, இரும்பு தடுப்பு மீது மோதி பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், புதுார்நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 42. இவர், நாட்றம்பள்ளியில் தங்கி, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் பணி முடிந்து, ேஹாண்டா பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, சென்னை - பெங்களூரு சாலையில் வாணியம்பாடி புதுார் பகுதி அருகே சென்றபோது, துாக்க கலக்கத்தில் சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us