sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வரும் முன் காப்போம்' 1,196 பேர் பங்கேற்பு

/

'வரும் முன் காப்போம்' 1,196 பேர் பங்கேற்பு

'வரும் முன் காப்போம்' 1,196 பேர் பங்கேற்பு

'வரும் முன் காப்போம்' 1,196 பேர் பங்கேற்பு


ADDED : ஆக 25, 2024 12:48 AM

Google News

ADDED : ஆக 25, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், மாநகராட்சி, 10வது வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ் குமார், தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.

துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் பவன்குமார், வார்டு கவுன்சிலர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர். பொது மருத்துவம், இருதய நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் தனி தனி மருத்துவர்கள் என, 25 பேர் சிகிச்சை அளித்தனர். தேவைப்பட்டவர்களுக்கு இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில், 1,196 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர். அவர்களில், 37 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us