sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரத்த தானம் வழங்கிய 35 பேர்

/

ரத்த தானம் வழங்கிய 35 பேர்

ரத்த தானம் வழங்கிய 35 பேர்

ரத்த தானம் வழங்கிய 35 பேர்


ADDED : ஆக 25, 2024 10:54 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் நகரம், யாசின்பாபு கிளை சார்பில் கிளை அலுவலகத்தில் இம்முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் குழு இம்முகாமை நடத்தின.

இதில் 35 பேர் ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மருத்துவர் அணி செயலாளர் முகமது நியாஸ் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், ஜான் பாஷா, முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us