sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

/

வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி


ADDED : ஆக 25, 2024 12:07 AM

Google News

ADDED : ஆக 25, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,37; கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி. தம்பதியருக்கு நித்ரன், சாரதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு, 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் 2 வயது குழந்தை நித்திரன் தவறி விழந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us