sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 

/

மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 

மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 

மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 


ADDED : மே 01, 2024 11:47 PM

Google News

ADDED : மே 01, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தொழிலாளர் நலத்துறையின் விதிமுறைகளில் மீறி, தேசிய விடுமுறை நாளில் செயல்பட்ட, 77 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மே தின நாளில் நிறுவனங்கள் செயல்பட, செயல்பட்டால் இரட்டிப்பு சம்பளம் வழங்க, தொழிலாளர் நலத்துறை உத்தரவு வழங்கியுள்ளது.

அறிவுறுத்தல்களின் படி நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், 77 நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை) சட்டம் மற்றும் விதிகளைமீறி, செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us