sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

/

வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்


ADDED : ஆக 18, 2024 11:07 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் வேண்டி, ஏகாதச ருத்ரஜப பாராயணம் நேற்று நடந்தது.

திருப்பூர் ஐயப்பன் கோவில், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் மற்றும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் திருப்பூர் மடம் சார்பில், ஏகாதச ருத்ரஜப பாராயணம் நடந்தது. உலக நலன் வேண்டியும், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.

ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us