ADDED : மார் 25, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுாரை சேர்ந்தவர் ஜெயவேல், 49.
வீட்டை பூட்டி விட்டு வேலை தொடர்பாக வெளியில் சென்றிருந்தார். இவரது வீட்டு பூட்டை உடைத்து, 3.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு சிறுவர்கள் உள்பட நால்வரை கைது செய்தனர்.

