sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வழிப்பறி: வாலிபர் கைது

/

வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது


ADDED : ஜூன் 13, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரத்தில் தனியாக செல்லும் நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படையினர் சிவகங்கையை சேர்ந்த சுப்பு, 39 என்பவரை கைது செய்தனர். கோபியில் இருந்த அவரை கைது செய்து, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவருடன் தொடர்புடைய மகேஸ்வரன், கருப்புராஜா மற்றும் ராஜேஷ் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிந்தது. இவர் மீது பல்லடம், சிவகங்கை உள்ளிட்ட பல இடங்களில், 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டாசில் கைது செய்யப்பட்டது தெரிந்தது.

l தாராபுரம், அண்ணா நகரில் உள்ள ஒரு வீடு முன் நிறுத்தியிருந்த டூவீலர், 2ம் தேதி திருடு போனது. தாராபுரம் போலீசார் விசாரித்தனர். தேனியை சேர்ந்த பாண்டிஸ்வரன், 22 என்பவரை கைது செய்து, டூவீலரை போலீசார் மீட்டனர். இவர் மீது ஏராளமான டூவீலர் திருட்டு வழக்கு இருப்பது தெரிந்தது.






      Dinamalar
      Follow us