sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜூலை 25, 2024 11:27 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3.5 சவரன், ரூ.80 ஆயிரம் திருட்டு


தாராபுரம், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் காந்திமதி, 40; சத்துணவு ஊழியர். இரு நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன் கதவு பூட்டிய நிலையில், பின் பக்க கதவு திறந்திருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, பீரோவில் இருந்த, 3.5 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருட்டு வழக்கு: 2 பேர் கைது


காங்கயத்தில் நடந்த திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில், திருட்டு வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன், 38, வீரபாண்டியை சேர்ந்த விக்னேஷ், 28 என, இருவரை கைது செய்தனர்.

வழிப்பறி செய்த இருவர் கைது


குண்டடத்தில் நடந்த வழிப்பறி வழக்குகளில் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 40, பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 23 என, இருவரை கைது செய்தனர். இருவர் மீதும், நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் என, பல்வேறு பகுதியில், 20 திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிந்தது.






      Dinamalar
      Follow us