sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

/

பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை


ADDED : மே 09, 2024 04:44 AM

Google News

ADDED : மே 09, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்கு வசதியில்லாததால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உடுமலை அருகே மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது. இங்கு உள்ள அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இதனால், வாகன போக்குவரத்து, பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இருக்கும். ஆனால், இப்பாலத்தில் மின்விளக்கு, பிரதிபலிப்பான் வசதிகள் அமைக்கப்படவில்லை. இரவில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, இப்பாலத்தில் மின்விளக்கு வசதி, பிரதிபலிப்பானை அமைக்க பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us