sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்

/

அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்

அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்

அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்


ADDED : செப் 03, 2024 02:05 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேரடி முறையில் நடத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

இதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும், கையெழுத்து இயக்கம் நடந்தது. பேராசிரியர்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தலைவர் சிவக்குமார், செயலாளர் வேலுமணி, பொருளாளர் முகமது அலிஜாபர் முன்னிலை வகித்து கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.






      Dinamalar
      Follow us