sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

/

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 21, 2024 11:43 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருமுருகன்பூண்டி பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஊர்வலம் நடந்தது.

திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) லாவண்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம், பள்ளியிலிருந்து துவங்கி நுாலகம் வழியாக பழைய போலீஸ் ஸ்டேஷன் வீதி, சன்னதி வீதி, அண்ணா வீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த, 90 மாணவ, மாணவியர், மாணவர்கள் சேர்க்கை குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு வந்தனர். ஊர்வலத்தில் ஆசிரியர்கள் கவுரி நிர்மலா, செல்வி, சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us