sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இளநீர் விலை உயர்ந்தது

/

இளநீர் விலை உயர்ந்தது

இளநீர் விலை உயர்ந்தது

இளநீர் விலை உயர்ந்தது


ADDED : ஜூலை 12, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கோடை மழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தென்னை மரங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மரத்தில் உள்ள குறும்பைகள் உதிர்ந்து வருவதால் விற்பனைக்கு வரும் இளநீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், ஒரு இளநீர் 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, பல கடைகளில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கோடை மழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தென்னை மரங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மரத்தில் உள்ள குறும்பைகள் உதிர்ந்து வருவதால் விற்பனைக்கு வரும் இளநீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், ஒரு இளநீர் 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, பல கடைகளில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us