sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'

/

சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'

சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'

சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'


ADDED : ஜூலை 06, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சென்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வன மகோத்சவ வாரம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஜூலை முதல் வாரம்மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது.

நாட்டின் முதல் தேசிய மரம் நடும் வாரம் ஜூலை, 20 முதல், 27 வரை, 1947ம் ஆண்டில், பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்று ஆசிரியருமான மொகிந்தர் சிங் ரந்தவா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. 1950 முதல் இந்தப் பாரம்பரியம் தொடரப்பட்டுத் தேசிய நடவடிக்கையாக மாற்றப்பட்டது. இதுவே, வன மகோத்சவம் எனும் பெயரில் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருப்பூர், சென்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடந்த வன மகோத்சவ வாரம் நிகழ்ச்சியில், ஒவ்வொரு குடிமகனும் மரக்கன்று நட வேண்டும் என்பதை கடமையாக கொள்ள வேண்டும். ' மரங்களை வெட்டாதே, காட்டை அழிக்காதே, காடின்றி நாடில்லை, நாடின்றி நாமில்லை' என்பன உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வை எடுத்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us