sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வருஷாபிேஷக வைபவம்  திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

வருஷாபிேஷக வைபவம்  திரளான பக்தர்கள் பங்கேற்பு

வருஷாபிேஷக வைபவம்  திரளான பக்தர்கள் பங்கேற்பு

வருஷாபிேஷக வைபவம்  திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : மே 23, 2024 02:15 AM

Google News

ADDED : மே 23, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் வருஷாபிேஷக சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை ஜி.டி.வி., லே -அவுட்டில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வருஷாபிேஷக வைபவத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

வைபவத்தில், கோ பூஜை, தீப பூஜை, விநாயகர் பூஜை, கும்ப பூஜை, 108 சங்கு பூஜை, கணபதி ேஹாமம், வேத பாராயணம், அபிேஷகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், செல்வ விநாயகர் அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us