sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஓரிட சேவை மையத்துக்கு 139 ஊழியர்கள் தேர்வு

/

 ஓரிட சேவை மையத்துக்கு 139 ஊழியர்கள் தேர்வு

 ஓரிட சேவை மையத்துக்கு 139 ஊழியர்கள் தேர்வு

 ஓரிட சேவை மையத்துக்கு 139 ஊழியர்கள் தேர்வு


ADDED : டிச 22, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகை சேவையும் ஒரே இடத்தில் வழங்கும் 26 ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. காலியிடத்துக்கான நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், ஆலோசகர் உள்ளிட்ட ஆறு வகையான பணிகளுக்கு 110 பெண்கள், 29 ஆண்கள் என 139 பேர் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்டவர்கள், கவுமாரம் பிரசாந்தி அகாடமி ஊழியர்களாக பணியமர்த்தப்படுவர்.






      Dinamalar
      Follow us