sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்

/

நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்

நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்

நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்


ADDED : ஜன 16, 2024 11:41 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் பொங்கல் திருவிழாவில், நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் திருப்பூர் பொங்கல் திருவிழாவில் இன்று 1,008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நொய்யல் கரையின் தென்புறத்தில் உள்ள கமல விநாயகர் கோவில் முன், வரிசையாக ஈஸ்வரன் கோவில் பாலம் வரையில், 1,008 அடுப்புகள் தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இவற்றில் இன்று காலை, 6:30 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, விகடகவி குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கொங்கு பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கலைக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மேடை நிகழ்ச்சிகளும் நொய்யல் பொங்கல் திருவிழா நிறைவுவிழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us