/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
108 ஆம்புலன்ஸில் குவா... குவா
/
108 ஆம்புலன்ஸில் குவா... குவா
ADDED : டிச 26, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: படியூர், சிக்கண்டபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம்
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வலி அதிகமானது. வாகனத்தை ரோட்டோரம் நிறுத்தி பிரசவம் பார்க்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நிபுணர் ஜானகி, பைலட் நல்லழகு ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

