sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்

/

பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்

பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்

பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்


ADDED : ஏப் 04, 2025 03:32 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; பொங்கலுார் அருகே பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்ததில், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஒரு பனியன் நிறுவனத்தில் இருந்து பஸ் ஒன்று, நேற்று காலை பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பொங்கலுார், பல்லவராயன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் ரோட்டில் கவிழ்ந்தது.

தாராபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 28 பஸ்சை இயக்கினார். தாராபுரம் அன்னம்மாள், 47, சந்திரலேகா, 25, சந்தியா, 24, காங்கயம் பரமேஸ்வரி, 45, பொங்கலுார், செங்காட்டுப்பாளையம் பெரியம்மாள், 40 ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

டிரைவர் மணிகண்டன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us