sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கூரியரில் வந்த 250 கிலோ குட்கா

/

 கூரியரில் வந்த 250 கிலோ குட்கா

 கூரியரில் வந்த 250 கிலோ குட்கா

 கூரியரில் வந்த 250 கிலோ குட்கா


ADDED : மார் 01, 2026 06:50 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் கூரியர் சர்வீஸ் மூலம் குட்கா பாக்கெட்டுகள் டெலிவரி எடுத்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவிலிருந்து கூரியர் பார்சல் மூலம் திருப்பூருக்கு குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. எம்.எஸ். நகரில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்துக்கு வந்த பார்சல்களைப் பெற சிலர் வந்தனர்.

போலீசார் அவர்கள் ெபற்ற பார்சல்களை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவற்றில் குட்கா பாக்கெட்கள் இருந்தன. இதையடுத்து, விக்னேஷ், 38; மணிகண்டன், 43; சேகர், 43; மணிகண்டன், 45; யுவராஜ், 27 மற்றும் அருண், 35 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களுக்கு பார்சலில் வந்த மொத்தம் 250 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us