sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

/

மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : செப் 18, 2025 11:24 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மினி பஸ் நடத்துனரை தாக்கிய, மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தஞ்சாவூரை சேர்ந்தவர் வீரமணி, 21; திருப்பூரில் மினி பஸ்சில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு பகுதிகள் வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. கோல்டன் நகர், எம்.ஜி.ஆர்., காலனியில், மூன்று பேர் பஸ்சில் ஓடி வந்து ஏறினர். இதை பார்த்த நடத்துனர், அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, வீரமணியை, மூன்று பேரும் தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில், அஜீத், 28, நேசமணி, 24 மற்றும் சிவா, 28 ஆகியோரை கைது செய்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us