sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு

/

ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு

ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு

ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு


ADDED : செப் 27, 2025 12:11 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த, 2010ம் ஆண்டு முதல், 154 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தனி கோர்ட் உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ கஞ்சா, கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் அழிக்கப்பட்டது.

திருப்பூர் கஞ்சா ஒழிப்பு குழு தலைவர், மாநகர கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா, லோகநாதன், போலீஸ் உதவி கமிஷனர் செங்குட்டுவன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடந்தது.






      Dinamalar
      Follow us