sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் பலி

/

அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் பலி

அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் பலி

அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் பலி


ADDED : அக் 06, 2025 04:43 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், மானுார்பாளையத்தை சேர்ந்-தவர் மணிராஜ், 19; நண்பர்களான தினேஷ்குமார், 19, சபரீஸ்-வரன், 18, பரத்ராஜ், 18, கார்த்தி, 30, உள்ளிட்ட பலருடன், தாரா-புரம் பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே அமராவதி ஆற்றில் நேற்று மாலை குளித்தார்.

எதிர்பாராத விதமாக மணிராஜ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலின்படி விரைந்த தாராபுரம் தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி மணிராஜ் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us