sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி 

/

வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி 

வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி 

வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி 


ADDED : ஆக 06, 2025 12:35 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமநாதன் - தேன்மொழி. கடந்த 2021ல் தம்பதியர் 11.12 லட்சம் ரூபாய் பணத்துடன் டூவீலரில் சென்றனர். அப்போது ஒருவர் பணப்பையைப் பறித்து தப்பினார். அனுப்பர்பாளையம் போலீசார் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை, 25, கைது செய்து, பணத்தை மீட்டனர்.

இவ்வழக்கில், ஜே.எம். எண்: 2 கோர்ட்டில், அருண்குமாருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மீது, திருப்பூர் எஸ்.சி.,/எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில், அருண்குமார் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதி சுரேஷ் தள்ளுபடி செய்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us