sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உரத்தட்டுப்பாட்டை தவிர்க்கணும்

/

உரத்தட்டுப்பாட்டை தவிர்க்கணும்

உரத்தட்டுப்பாட்டை தவிர்க்கணும்

உரத்தட்டுப்பாட்டை தவிர்க்கணும்


ADDED : செப் 04, 2025 10:48 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பகுதியில், வடகிழக்கு பருவமழை சீசனில் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த சீச னில், மானாவாரி சாகுபடி விதைப்பு, நிலைப்பயிர்களுக்கு உரமிடுவது வழக்கம்.

இதனால், வழக்கத்தை விட, யூரியா உட்பட உரங்களின் தேவை பல மடங்கு உயரும். எனவே, குறித்த நேரத்தில், தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'சீசனில், உரம் கிடைக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சீசன் சமயங்களில் சில இடங்களில், யூரியாவுடன், கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இது குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us