sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமை காப்போர் கரங்களில் விருது

/

பசுமை காப்போர் கரங்களில் விருது

பசுமை காப்போர் கரங்களில் விருது

பசுமை காப்போர் கரங்களில் விருது


ADDED : ஆக 25, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலை வர் ஜலாலுதீன் அறிக்கை:

மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை, மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு நடைமுறை கள் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை செய்து வரும் தனி நபர் மற்றும் அமைப்புகளுக்கு சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு விருதுகள், எங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த, 2011 முதல், தங்கள் பங்களிப்பை வழங்கியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அர்ப்பணித்துள்ள தனி நபர்கள், அமைப்புகள்; கல்வி நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள், இயற்கை பாதுகாப்பு அமைப்பு கள்; கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன் பாடு, வளாகத்தில் பசுமை பேணும் நிகழ்வுகள், கார் பன் உமிழைக் குறைக்கும் உற்பத்தி நடைமுறை கள் உள்ளிட்டவற்றுக்கு விருது வழங்கப்படும் .

விண்ணப்பங்களை வரும் செப்., 2க்குள் ncs.orgofficial@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை www.ncscbe.com ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடு தல் விவரங்களுக்கு 99949 75588 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு நவ., மாதம் விருது வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us