/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அய்யப்ப பக்தர்கள் அன்னதான விழா
/
அய்யப்ப பக்தர்கள் அன்னதான விழா
ADDED : டிச 26, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர், ஸ்ரீசபரி சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில், 17ம் ஆண்டு அன்னதான பெருவிழா வளையங்காடு
மாகாளியம்மன் கோவில் திடலில் நடந்தது. நேற்று காலை அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

