sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'பறவை பாதுகாப்பு' கருத்தரங்கு

/

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'பறவை பாதுகாப்பு' கருத்தரங்கு

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'பறவை பாதுகாப்பு' கருத்தரங்கு

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'பறவை பாதுகாப்பு' கருத்தரங்கு


ADDED : ஜூன் 26, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 'பறவைகள் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருப்பூர் இயற்கை பாதுகாப்பு கழக தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us