sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 புத்தகம் வழங்கும் விழா

/

 புத்தகம் வழங்கும் விழா

 புத்தகம் வழங்கும் விழா

 புத்தகம் வழங்கும் விழா


ADDED : நவ 25, 2025 06:49 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் காமன் இண்டியன்ஸ் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளிகளுக்கு நுாலக புத்தகங்கள் வழங்கும் விழா, பொம்ம நாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளியில் நடந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். கவுன்சிலர் கோபால்சாமி, வட்டார கல்வி அலுவலர் சியாமளா, காமன் இண்டியன்ஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சேஷாத்திரி பேசினர். அறக்கட்டளையின் தலைவர் வெங்கடேஷ், துணைத்தலைவர் ராஜராஜன், செயலர் முகமதுகவுஸ் பள்ளிகளுக்கு நுாலக புத்தகங்களை வழங்கினார்.

காவிலிபாளையம் புதுார், சோளிபாளையம், பெரியார் காலனி பொம்ம நாயக்கன்பாளையம், டி.மண்ணரை உள்ளிட்ட ஐந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us