sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் சேவை மீண்டும் துவக்கம்

/

பஸ் சேவை மீண்டும் துவக்கம்

பஸ் சேவை மீண்டும் துவக்கம்

பஸ் சேவை மீண்டும் துவக்கம்


ADDED : ஆக 01, 2025 10:40 PM

Google News

ADDED : ஆக 01, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயம் - திருப்பூர் இடையே சிவன்மலை வழியாக அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பரவலின் போது பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.

நான்காண்டுகளாக இந்த வழித்தட பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில், அமைச்சர் சாமிநாதனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அரசு போக்குவரத்து கழகத்துக்கு அமைச்சர் பரிந்துரை செய்தார். மீண்டும், இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம் துவங்கியது. இதனால், சிவன்மலை சுற்றுப்பகுதியிலிருந்து காங்கயம் பகுதிக்குச் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us