sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

/

தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட்; அதிகாரிகள் கவனிப்பார்களா?


ADDED : செப் 19, 2025 08:14 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே தேவனுாரில்புதுாரில், பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார். இக்கிராமம், பொள்ளாச்சி, உடுமலை தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்தும், பொள்ளாச்சியிலிருந்து டவுன்பஸ்கள் இந்த ஊருக்கு வருகின்றன.

ஆனால், அங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், பஸ்கள் நிறுத்த இடமில்லாமல் நெருக்கடி ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினரும், உடுமலை ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us