sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

/

 மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

 மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

 மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 16, 2025 12:25 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் புஷ்பா மேம்பாலத்தில் திடீரென அரசு பஸ் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ், புஷ்பா ரயில்வே மேம்பாலத்தில் திடீரென பழுதாகி நின்றது. பஸ் பழுதாகி நீண்ட நேரம் கழித்து வந்த, போக்குவரத்து துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பழுதாகி நின்ற பஸ்சால், மேம்பாலம் ஏறும் இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ் பழுதானது குறித்து தெரிந்தும், போக்குவரத்து போலீசார் வர தாமதம் ஏற்பட்டது.

அங்கு வந்த கொங்கு நகர் போக்குவரத்து எஸ்.ஐ. சுரேஷ், வாகன ஓட்டிகளிடம் கடுகடுவென நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. தகவலறிந்தும் தாமதமாக வந்த, எஸ்.ஐ.,யின் செயலை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us