sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதரவற்றோருக்கு 'ஈகை' தந்த உதவி

/

ஆதரவற்றோருக்கு 'ஈகை' தந்த உதவி

ஆதரவற்றோருக்கு 'ஈகை' தந்த உதவி

ஆதரவற்றோருக்கு 'ஈகை' தந்த உதவி


ADDED : அக் 19, 2025 10:49 PM

Google News

ADDED : அக் 19, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: ஈகை அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேயன் கூறியதாவது:

ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், வறியவர்களும் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், புத்தாடை, இனிப்பு மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட வற்றை வழங்கி வருகிறோம். நடப்பு ஆண்டு, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள், பெற்றோரை இழந்த ஆதரவற்றோர் என, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோருக்கு தேவையான நல உதவிகள் வழங்கப்பட்டன. நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்கள் வீடுகளுக்கே சென்றும் நல உதவி வழங்கப்பட்டது. சக மனிதர்களைப் போல், அவர்களும் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஈகை அறக்கட்டளையில் இணைந்துள்ள தன்னார்வலர்கள் பலரால் இதுபோன்ற சேவைகளை செய்ய வாய்ப்பு கிடைத்தது.






      Dinamalar
      Follow us