sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு

/

பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு

பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு

பெயர் பலகையில் குளறுபடி; திருத்தம் செய்ய எதிர்பார்ப்பு


ADDED : நவ 01, 2024 12:56 AM

Google News

ADDED : நவ 01, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் வசதிக்காக, தெருக்கள் பெயர், பாதசாரிகள் ரோட்டை கடக்கும் இடம், வீதியின் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பெயர் பலகை மற்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதியில், பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல ஏதுவாக, பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி, அதிக மக்கள் கூடும் இடங்களில், ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்லும் பகுதி என்பதை அறிவிக்கும் இடங்களில், 'PEDESTRIAN' என்பதற்கு பதிலாக, 'PEDESTRAIN' என்று தவறான எழுத்துகளுடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு தவறான விஷயத்தை கற்பிப்பது போல் இருக்கிறது. மாநகராட்சி முழுவதும் வைத்துள்ள பெயர் பலகை மற்றும் அறிவிப்பு பலகையில் உள்ள, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளில் உள்ள பிழைகளை திருத்தி, சரியான வார்த்தைகளுடன் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us