sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றில் முதலைகள் 'உலா'

/

அமராவதி ஆற்றில் முதலைகள் 'உலா'

அமராவதி ஆற்றில் முதலைகள் 'உலா'

அமராவதி ஆற்றில் முதலைகள் 'உலா'


ADDED : நவ 22, 2024 11:09 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம் தாலுகா, கண்ணாடிபுத்துார் பகுதியில், சிவன் கோவில் பகுதியில், குட்டியுடன் கூடிய முதலை உலா வருகிறது. இங்குள்ள, குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறு மேற்பகுதியில், முதலை ஓய்வு எடுத்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தும் ஆற்றுப்பகுதியில், முதலை காணப்படுவதால், பொதுமக்கள் அச்சமடைந்து, ஆற்றில் இறங்குவதையே தவிர்த்து வருகின்றனபர்.

மேலும், அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், ருத்திராபாளையம், கொழுமம், கண்ணாடிபுத்துார், மடத்துக்குளம், கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், முதலைகள் தென்படுவதோடு, தொடர்ந்து இப்பகுதிகளில், முதலைகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிகளுடன் சுற்றி வருகிறது.

எனவே, அமராவதி வனச்சரக அதிகாரிகள், அமராவதி ஆற்றில் சுற்றி வரும் முதலைகளை பிடித்து, அகற்ற முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us