sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கிரிப்டோ கரன்சி' மோசடி; கமிஷனரிடம் புகார் மனு

/

'கிரிப்டோ கரன்சி' மோசடி; கமிஷனரிடம் புகார் மனு

'கிரிப்டோ கரன்சி' மோசடி; கமிஷனரிடம் புகார் மனு

'கிரிப்டோ கரன்சி' மோசடி; கமிஷனரிடம் புகார் மனு


ADDED : ஆக 26, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், கிரிப்டோ கரன்சி முதலீட்டில், 46.84 லட்சம் ரூபாய் ஏமாற்றி நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து திருப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 13 பேர் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், திருப்பூர் பொம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கிரிப்டோ கரன்சியில் நல்ல வருமானம் வருவதாக ஆசை வார்த்தை கூறி, 13 பேரிடம், 46 லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் பெற்றார்.

பணம் பெற்று, ஒரு ஆண்டாகியும், எந்த வித லாப பணமும் கொடுக்கவில்லை. நாங்கள் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை கொடுத்தோம். பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us