sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கல்


ADDED : அக் 21, 2024 11:29 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

உடுமலையில், தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளிக்கான புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் அறக்கட்டளை நிர்வாகத்தலைவர் லீலா, செயலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us