sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

/

மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

மாவட்ட கட்டுரை போட்டி கல்லுாரி மாணவிக்கு பாராட்டு


ADDED : பிப் 13, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 13, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவிக்கு உடுமலை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் கலை இலக்கியப்போட்டிகள் நடந்தது.

இப்போட்டிகளில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர். இதில் கட்டுரைப்போட்டியில் முதுகலை முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி சத்யா, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லுாரி முதல்வர் கல்யாணி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us